Description
20 வருடமாக செய்யாத தவறுக்காக தண்டனையில் இருக்கும் ஒரு தந்தை. தன்னுடைய தவறினால் தந்தைக்கு இந்த சிறை வாழ்க்கை என்ற குற்றவுணர்வில் இருக்கும் மகன். வெளிநாட்டில் உள்ள ஒருவனுக்காக இங்குள்ள சில ஆட்கள் – மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் சில ” அரசு அதிகாரிகள், இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம். இவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இழப்புகள், சண்டைகள், எதிர்ப்புகள் பற்றி பேசுகிறது இக்கதை
Reviews
There are no reviews yet.